sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஆம்புலன்சில் நடந்த பிரசவம்

/

 ஆம்புலன்சில் நடந்த பிரசவம்

 ஆம்புலன்சில் நடந்த பிரசவம்

 ஆம்புலன்சில் நடந்த பிரசவம்


ADDED : ஜன 03, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த கர்ப்பிணி சவுமியாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவி கேட்க எரியோடு பகுதி 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருடன் டிரைவர் செல்வக்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சவுமியாவை அழைத்து சென்றார்.

வழியிலேயே பிரசவ வலி அதிகமாகஆம்புலன்சிலே மருத்துவ உதவியாளர், உறவினர்கள் பிரசவம் பார்க்க பெண் குழந்தை பிறந்தது. இதன் பின் இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us