sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

'கொடை'யில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

'கொடை'யில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

'கொடை'யில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 02, 2025 04:08 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் இருவாரங்களுக்கு முன் தடுப்புசுவர் சேதமடைந்தது. சீரமைக்க வலியுறுத்தியும் சரி செய்யவில்லை. இதை கண்டித்து பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் மதன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகராட்சி அதிகாரிகள் இரு தினங்களில் சரி செய்வதாக கூற கலைந்து சென்றனர்.

தொடர்ந்து சீரமைக்காத நிலையில் நகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடக்கும் என பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us