sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மழையால் பாதித்தவர்களுக்கு பா.ஜ., நிவாரணம்

/

மழையால் பாதித்தவர்களுக்கு பா.ஜ., நிவாரணம்

மழையால் பாதித்தவர்களுக்கு பா.ஜ., நிவாரணம்

மழையால் பாதித்தவர்களுக்கு பா.ஜ., நிவாரணம்


ADDED : அக் 02, 2024 07:01 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை பா.ஜ .,வினர் வழங்கினர்.

மஞ்சளாறு தெருவில் செப். 28ல் பெய்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அதிகமான பாதிப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலக்கோட்டை பா.ஜ ., தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் கருப்புசாமி சார்பில் 5 கிலோ அரிசி, பிரட், போர்வை வழங்கப்பட்டன.

மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வினோதினி, வடக்கு மண்டல தலைவர் அன்புச்செழியன், தெற்கு மண்டல தலைவர் செந்தில பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us