நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் பார்வதி கலை,அறிவியல் கல்லுாரி மாவட்ட மருத்துவ கல்லுாரி இணைந்து மாணவர்களுக்கான ரத்ததான முகாம் நடத்தியது. டாக்டர் அமிர்தா, சுகாதார மேற்பாவையாளர் செல்வம், செவிலியர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பார்வதி கல்லுாரி சுழற்சங்கம், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செய்தனர்.