sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

/

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்


ADDED : ஆக 06, 2025 01:06 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : மல்லனம்பட்டி அழகாபுரி மகாலட்சுமி கோயில் ஆடிப்பெருக்கு திருவிழா நடந்தது.

நள்ளிரவில் நடந்த இந்த திருவிழாவில் ஊர் கிணற்றின் அருகே கரகம் ஜோடித்து அபிஷேகங்கள் நடந்தது.

மேளம் முழங்க கோவிந்தா கோஷத்துடன் மடியில் தேங்காய்களை கட்டிக் கொண்டு வந்த பூஜாரி பக்தரின் தலையில் தேங்காய் உடைத்தார்.

இதை தொடர்ந்து மகாலட்சுமி அம்மன் சிலை மின் அலங்கார தேரில் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us