sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கதவை உடைத்து நகை,பணம் திருட்டு

/

கதவை உடைத்து நகை,பணம் திருட்டு

கதவை உடைத்து நகை,பணம் திருட்டு

கதவை உடைத்து நகை,பணம் திருட்டு


ADDED : மே 11, 2025 06:43 AM

Google News

ADDED : மே 11, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : நேருஜி நகரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ஆறரை பவுன் நகை ரூ.90 ஆயிரம் திருடப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் நாத் 38 . வேடசந்தூர் நேருஜி நகரில் வீட்டில் குடி இருக்கிறார்.

நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஆறரை பவுன் நகை, ரூ.90 ஆயிரத்தை திருடி சென்றனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us