sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோயில் விழாவில் எருமை, பன்றி பலி

/

கோயில் விழாவில் எருமை, பன்றி பலி

கோயில் விழாவில் எருமை, பன்றி பலி

கோயில் விழாவில் எருமை, பன்றி பலி


ADDED : ஜூலை 12, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : ஆத்துார் சின்ன வண்டிகாளியம்மன் கோயில் திருவிழாவில் எருமை, பன்றி, சேவல் பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் நடந்தது.

செம்பட்டி அருகே ஆத்துார் நந்தனார் தெருவில் சின்ன வண்டி காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இக்கோயில் திருவிழா அக்கரைப்பட்டியில் கரகம் பாலித்தலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் ஊர்வலத்தை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி , பொங்கல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கிராம நேர்த்திக் கடன் செலுத்துதல் நடந்தது. இதையொட்டி கோயில் முன்பாக குழி தோண்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்க . பன்றி, எருமை, சேவல் பலியிடப்பட்டன. விழா நிறைவாக அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது.






      Dinamalar
      Follow us