sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பிப்.24, 25ல் கேரம் சாம்பியன்ஷிப்

/

பிப்.24, 25ல் கேரம் சாம்பியன்ஷிப்

பிப்.24, 25ல் கேரம் சாம்பியன்ஷிப்

பிப்.24, 25ல் கேரம் சாம்பியன்ஷிப்


ADDED : பிப் 23, 2024 05:57 AM

Google News

ADDED : பிப் 23, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் பிரஸித்தி வித்யோதயா பள்ளி இணைந்து நடத்தும் 9 ம் ஆண்டு சின்னாபிள்ளை -ராஜாமணியம்மள் நினைவு கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப். 24,25ல் திண்டுக்கல் - கரூர் ரோட்டில் உள்ள பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடக்கிறது.

12,14 , 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக ஒற்றையர், இரட்டையர் பிரிவில் நடக்கிறது. முதல் 4 பரிசுகள் ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும்.

போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டைகர், மதிய உணவு , பள்ளிச் சீருடையுடன் வர வேண்டும். பிப்., 24 ல்மாணவர்களுக்கும், 25ல் மாணவியர்களுக்கும் போட்டிகள் நடக்கிறது.

அணி பதிவை dindigulcarrom@gmail.com ல் அனுப்பலாம். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 எண்களை அணுகலாம்.

அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட கேரம் சங்க செயலர் ஆல்வின் செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us