sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கள்ள மது மீது கை வைத்த த.தே.க.,வினர் மீது வழக்கு

/

கள்ள மது மீது கை வைத்த த.தே.க.,வினர் மீது வழக்கு

கள்ள மது மீது கை வைத்த த.தே.க.,வினர் மீது வழக்கு

கள்ள மது மீது கை வைத்த த.தே.க.,வினர் மீது வழக்கு


ADDED : ஜூலை 19, 2025 02:53 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: செங்குறிச்சி குரும்பபட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி தமிழர் தேசம் கட்சியினரும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் நடத்திய நேரத்திலும் , அருகில் உள்ள பால் கடையில் தி.மு.க., நிர்வாகி திருட்டு மது விற்று கொண்டிருந்தார்.

இதையறிந்த ஆர்ப்பாட்ட குழுவினர் அக்கடையை சூறையாடி மதுபானங்களை ரோட்டில் கொட்டி அழித்தனர். மது விற்ற வல்லம்பட்டி தி.மு.க., நிர்வாகி அலெக்ஸ்பாண்டியனை 41, வடமதுரை போலீசார் கைது செய்தனர். அவர் கைதான நிலையில் பால் கடையை சூறையாடியதாக த.தே.க., நிர்வாகிகள் பூமிநாதன், ஆண்டி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட 35 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us