sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காங்., அலுவலகத்தை இடித்த இருவர் மீது வழக்கு

/

காங்., அலுவலகத்தை இடித்த இருவர் மீது வழக்கு

காங்., அலுவலகத்தை இடித்த இருவர் மீது வழக்கு

காங்., அலுவலகத்தை இடித்த இருவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 19, 2025 02:52 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் கடைவீதியில் காங்., பெயரில் பட்டாவாகியிருந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்., நிர்வாகியாக இருந்த முருகன் ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையுடன் அலுவலகம் அமைத்தார்.

அவர் கட்சி மாறிய நிலையில் கட்டுமான செலவு தந்தால் தான் இடத்தை ஒப்படைப்பேன் எனக்கூறி பூட்டி வைத்திருந்தார். அப்பகுதியை அய்யலுார் ஜீவா, 29. கதிரேசன் 34 ஆகியோர் இரவு நேரத்தில் இடித்து தள்ளினர். இருவர் மீதும் காங்., வட்டாரத் தலைவர் ராஜரத்தினம் புகாரில் வடமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us