sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கட்டட தொழிலாளி இறப்பு 5 பேர் மீது வழக்கு பதிவு

/

கட்டட தொழிலாளி இறப்பு 5 பேர் மீது வழக்கு பதிவு

கட்டட தொழிலாளி இறப்பு 5 பேர் மீது வழக்கு பதிவு

கட்டட தொழிலாளி இறப்பு 5 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : அக் 13, 2025 05:52 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாடிக்கொம்பு, : திண்டுக்கல் அருகே கட்டட தொழிலாளி உயிரிழந்த வழக்கில் 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல் குட்டத்துப்பட்டி மயிலாப்பூரை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி ஜேம்ஸ் 49. திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த காண்ட்ராக்டர் சத்தியநாராயணன் என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில், திண்டுக்கல் குரும்பபட்டி மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி வெங்காய குடோன் அருகில் மோல்டிங் சீட்டை தனியாக பிரித்து கழட்டிக் கொண்டிருந்தபோது கழன்று விழுந்ததில் மார்பு, இடுப்பு பகுதியில் படுகாயம் அடைந்து இறந்தார்.

ஜேம்ஸ் மனைவி கிரேசி மேரி புகாரின் பேரில், காண்ட்ராக்ட் பணியில் ஈடுபட்ட சக்திநாராயணன், ஜெய கோபி, ரமேஷ், சரவணன், குமார் ஆகிய 5 நபர்கள் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us