sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : ஏப் 24, 2025 06:30 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் நடந்து சென்ற பெண்ணிடம் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் ஐந்து பவுன் தங்க செயினை பறித்துச்சென்றனர்.

வேடசந்துார் கோகுல் நகர் மேற்கு தெருவில் வசிக்கும் அரசு போக்குவரத்து கழக டிரைவர் முருகேசன் 45. இவரது மனைவி கோமதி 40. நேற்று காலை வேடசந்துார் நகர் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் சென்று விட்டு 9:50 மணிக்கு வீடுநோக்கி நடந்து சென்றார். வீட்டருகே வந்த போது டூவீலரில் பின்னால் வந்த ஹெல்மெட் அணிந்திருந்த இரு நபர்கள் கோமதி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us