sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோயில் விழாவில் மோதல்; கைது

/

கோயில் விழாவில் மோதல்; கைது

கோயில் விழாவில் மோதல்; கைது

கோயில் விழாவில் மோதல்; கைது


ADDED : ஜூன் 13, 2025 03:03 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: பூத்தாம்பட்டி ஏ.டி., காலனி கோயில் திருவிழாவில் நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் மோதலில் ஈடுபட்ட 14 பேரை வேடசந்துார் போலீசார் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஏ.டி. காலனி பட்டாளம்மன் கோயில் விழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்த போது வெளியூர் இளைஞர்கள் சிலர் மேடை அருகே சலசலப்பை ஏற்படுத்தினர். ஊர் மக்கள் அமைதியாக இருக்கும்படி கூறியதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வெளியூர் இளைஞர்கள் தாக்கியதில் கிராமத்தினர் ஐந்து பேர் காயமடைந்தனர். வேடசந்துார் போலீசார் அம்மாபட்டி ஜீவா 32, பாலமுருகன் 21, கோபிநாத் 25, கொடிக்கால்பட்டி முனீஸ் குமார் 24 , ஜோதி முனீஸ் 24, மதன் பாபு 22, கல்லூரி மாணவர், இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட 14 பேரை தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us