sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சேவல் சண்டை: நால்வர் கைது

/

சேவல் சண்டை: நால்வர் கைது

சேவல் சண்டை: நால்வர் கைது

சேவல் சண்டை: நால்வர் கைது


ADDED : நவ 02, 2024 06:20 AM

Google News

ADDED : நவ 02, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயக்குடி: பழநி அருகே வத்தகவுண்டன்வலசு பகுதி கொல்லம்பாறை தோட்டத்தில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க ஆயக்குடி எஸ்.ஐ., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்ட வஞ்சியப்பன் 40, முருகானந்தம் 30, மதுரையை சேர்ந்த டேவிட் ராஜன் 20, கொல்லம்பாறையை சேர்ந்த கனகராஜ் 27, ஆகியோரை கைது செய்து இரண்டு சேவலை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us