sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் கலெக்டர் ஆய்வு

/

பழநியில் கலெக்டர் ஆய்வு

பழநியில் கலெக்டர் ஆய்வு

பழநியில் கலெக்டர் ஆய்வு


ADDED : மார் 19, 2025 05:38 AM

Google News

ADDED : மார் 19, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநிக்கு வந்த கலெக்டர் சரவணன் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் 33 கவுன்சிலர்களும் அளித்த மனுவில், கிரி வீதி நீரேற்று நிலையத்திலிருந்து பழநி நகருக்கு புவியீர்ப்பு விசை மூலம் தண்ணீர் வழங்க அமைக்கப்பட்டு வரும் குழாய்களை கிரி வீதியில் அமைக்க கோயில் நிர்வாகம் இடையூறு செய்வதாக குற்றம் சாட்டினர். கலெக்டர் இந்திராநகரில் இலவச பட்டா வழங்கும் இடம், கலக்கநாயக்கன்பட்டியில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us