sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வகுப்பறையில் மாணவனை தாக்கிய கல்லுாரி விரிவுரையாளர் சஸ்பெண்ட்

/

வகுப்பறையில் மாணவனை தாக்கிய கல்லுாரி விரிவுரையாளர் சஸ்பெண்ட்

வகுப்பறையில் மாணவனை தாக்கிய கல்லுாரி விரிவுரையாளர் சஸ்பெண்ட்

வகுப்பறையில் மாணவனை தாக்கிய கல்லுாரி விரிவுரையாளர் சஸ்பெண்ட்


ADDED : ஏப் 19, 2025 12:59 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநி பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் மாணவனை கவுரவ விரிவுரையாளர் தாக்கிய வீடியோ பரவியதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி செயல்படுகிறது. சில நாட்களுக்கு முன் வணிகவியல் துறை கவுரவ விரிவுரையாளர் கவுதமன் வகுப்பறையில் மாணவனை தாக்கும் வீடியோ பரவியது. இதில் நாற்காலியால் மாணவனை தாக்குவது போலவும் அதை மற்ற மாணவர்கள் பார்த்து சிரிப்பது போலவும் உள்ளது.

இதைதொடர்ந்து கவுதமனை சஸ்பெண்ட் செய்த கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவன் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us