sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கல்லுாரி மாணவியை கடத்தி காரில் பாலியல் தொல்லை?

/

கல்லுாரி மாணவியை கடத்தி காரில் பாலியல் தொல்லை?

கல்லுாரி மாணவியை கடத்தி காரில் பாலியல் தொல்லை?

கல்லுாரி மாணவியை கடத்தி காரில் பாலியல் தொல்லை?


ADDED : செப் 24, 2024 07:05 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயது நர்சிங் கல்லுாரி மாணவி, நேற்று காலை தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது பெண் உட்பட ஏழு பேர் அந்த மாணவியை காரில் கடத்தி, திண்டுக்கல் வந்தது; வழியிலேயே பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்ததும் மாணவியை இறக்கி விட்டு தப்பினர். பாதிக்கப்பட்ட மாணவி மகளிர் போலீசாரிடம், தனக்கு நடந்த கொடுமையை கூறினார். போலீசார், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி கூறியபடி 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

தேனி பஸ் ஸ்டாண்டில் மாணவி கடத்தப்பட்டதாக கூறிய இடத்தில் இருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளையும் அங்குள்ள போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், அதுகுறித்த காட்சிகள் இல்லாததால், குழப்பமடைந்த தேனி போலீசார், திண்டுக்கல் அரசு மருத்துவமனை வந்து விசாரித்தனர். மதியம் 1:00 மணிக்கு துவங்கிய விசாரணை, இரவு 8:00 மணி வரை நீடித்தது.






      Dinamalar
      Follow us