sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சின்னாளபட்டியில் கம்யூ., அஞ்சலி

/

சின்னாளபட்டியில் கம்யூ., அஞ்சலி

சின்னாளபட்டியில் கம்யூ., அஞ்சலி

சின்னாளபட்டியில் கம்யூ., அஞ்சலி


ADDED : ஏப் 26, 2025 04:35 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலர் இறந்தனர். உயிரிழந்தோருக்கு சின்னாளபட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆசாத் தலைமை வகித்தார். அமைப்பாளர் வி.கே.முருகன், ஒன்றிய செயலாளர் சூசைமேரி முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், மணிகண்டன், சென்றாயன், சுரேஷ் பங்கேற்றனர்.

நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பு மார்க்சிஸ்ட் சார்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். உறுப்பினர் ராணி, உறுப்பினர் சின்னக்கருப்பன், உறுப்பினர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us