sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வரைவு பணிகள் துவக்கம்

/

வரைவு பணிகள் துவக்கம்

வரைவு பணிகள் துவக்கம்

வரைவு பணிகள் துவக்கம்


ADDED : மார் 04, 2024 07:29 AM

Google News

ADDED : மார் 04, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், விடுமுறை நாட்கள், முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிக அளவில் உள்ளது.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் பெருந்திட்ட வரைவில் உள்ள திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட உள்ளது. அதற்கென பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். முதற்கட்ட பணிகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் துரிதமாக நடக்கிறது. இத்திட்டத்தில் பழநியில் 5 இடங்களில் அலங்கார வளைவு அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இணைந்து விடுதிகள் புனரமைப்பு, வின்ச் ஸ்டேஷன் பகுதியில் இரண்டு லிப்ட், ரோப் கார் பகுதியில் ஒரு லிப்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரிவிதியில் முக்கிய இடங்களில் அழகிய ஓவியங்களுடன் கூடிய சுவர்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ரூ. 99.98 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us