sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துாய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகி மீது கமிஷனர் புகார்

/

துாய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகி மீது கமிஷனர் புகார்

துாய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகி மீது கமிஷனர் புகார்

துாய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகி மீது கமிஷனர் புகார்


ADDED : செப் 25, 2024 06:15 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்,துணை மேயர் ராஜப்பா,மாநகர நல அலுவலர் முத்துக்குமார் திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப்பிடம் கொடுத்த மனுவில், மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிக்கு தனியார் நிறுவனம் மூலம் பணி மேற்கொள்ளப்படுகிறது. செப்.23 ல் காலை திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் துாய்மை பணியாளர்களை பணிக்கு அனுப்பினோம். அவர்களும் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.

துாய்மை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த காளிராஜ் நகரில் துாய்மை பணிகள் நடப்பதை தடுக்கும் விதமாக செயல்படுகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us