sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாரிசு தாரர்களுக்கு கருணை பணி

/

வாரிசு தாரர்களுக்கு கருணை பணி

வாரிசு தாரர்களுக்கு கருணை பணி

வாரிசு தாரர்களுக்கு கருணை பணி


ADDED : அக் 22, 2025 01:16 AM

Google News

ADDED : அக் 22, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பணியின் போது உயிரிழந்த போலீசார் நினைவாக ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர்கள் நினைவிடத்தில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பணியின் போது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுதாரர் 8பேருக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் கருணை வேலைககான பணி நியமன ஆணைகளை எஸ்.பி., பிரதீப் வழங்கினார்.






      Dinamalar
      Follow us