நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் தனியார் மண்டபத்தில் மாற்றம் நம்மிடையே என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கலந்துரையாடல் ,ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். அனைவருக்கும் மரக்கன்று , இயற்கை உரம் வழங்கப்பட்டது.