sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்

/

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்


ADDED : ஆக 26, 2025 04:16 AM

Google News

ADDED : ஆக 26, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: நீதிமன்ற உத்தரவுப்படி பழநி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யவந்த ஊழியர்கள் அதிகாரிகள் இல்லாததால் திரும்பினர்.

ஒட்டன்சத்திரம் இடையகோட்டையை சேர்ந்த கோகுலகுமார், ஆனந்த் சிவசுப்பிரமணியம் குடும்பத்தினர் 55 ஏக்கர் நிலம் நான்காஞ்சிஆறு அணை திட்டத்திற்கு எடுக்கப்பட்டது.

இதற்கான இழப்பீடு தொகை முழுமையாக வழங்க வில்லை . இது குறித்த வழக்கு பழநி நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2006 ல் ரூ.59 லட்சத்து 79 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. வழங்காததால் பழநி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் உள்ள பொருட்கள்,வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியர்கள், அதிகாரிகள் இல்லாத நிலையில் திரும்பினர்.






      Dinamalar
      Follow us