sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்

/

ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்

ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்

ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்


ADDED : ஜன 21, 2025 03:54 AM

Google News

ADDED : ஜன 21, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரம் வனச்சரகம் மேற்கு மலை தொடர்ச்சி சிந்தலவாடம்பட்டி மலை அடிவாரத்தில் தென்னை மரங்கள் அதிகம்உள்ளது.

மலைப்பகுதியில் இருந்து வரும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து தென்னை மரங்கள் , பயிர்களை சேதப்படுத்தின. இதை தடுக்க சோலார் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை சோலார் வேலிகளை சேதப்படுத்தியதுடன் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியது. ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us