ADDED : டிச 09, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் தரிசனம் செய்ய பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தனர்.