ADDED : மே 05, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி கோயிலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.
ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்தனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.