sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நிலவரி உயர்வு எதிராக ஏப். 22ல் போராட்டம் கிரஷர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

/

நிலவரி உயர்வு எதிராக ஏப். 22ல் போராட்டம் கிரஷர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

நிலவரி உயர்வு எதிராக ஏப். 22ல் போராட்டம் கிரஷர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

நிலவரி உயர்வு எதிராக ஏப். 22ல் போராட்டம் கிரஷர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு


ADDED : ஏப் 20, 2025 04:25 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''நிலவரி உயர்வை ரத்து செய்யக்கோரி ஏப். 22ல் கவன ஈர்ப்பு போராட்டம் நடக்க உள்ளதாக '' திண்டுக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 58 கிரஷர், குவாரிகள் செயல்படுகிறது. நேரடியாக 5 ஆயிரம் மறைமுகமாக 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள நிலவரி உயர்வால் அனைவரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கட்டட வேலைகள் பாதிக்கப்படும். சிமென்ட் விலையை ஏற்கனவே அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. நிலவரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே ஏப். 22ல் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us