sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழனி கோபுர யாழி சிற்பம் சேதம்

/

பழனி கோபுர யாழி சிற்பம் சேதம்

பழனி கோபுர யாழி சிற்பம் சேதம்

பழனி கோபுர யாழி சிற்பம் சேதம்


ADDED : அக் 02, 2024 02:07 AM

Google News

ADDED : அக் 02, 2024 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவிலுக்கு, உலகம் முழுதுமிருந்து பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். ஜன., 27, 2023ல் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், புனரமைக்கப்பட்ட ராஜ கோபுரத்தின் வலது புற சுதை சிற்பமான, யாழியின் பின்புறம் வளைவு உடைந்துள்ளது. கும்பாபிேஷகம் நடந்து ஒரு ஆண்டே ஆன நிலையில், சிற்பம் உடைந்துள்ளதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடைந்த சுதை சிற்ப வளைவை, ராஜகோபுரம் மீதுள்ள இடிதாங்கி கீழே விழாமல் தாங்கிப் பிடித்துள்ளது.

மனிதர்களால் சேதப்படுத்த முடியாத உயரத்தில் இச்சிற்பம் உள்ளதால், மின்னல் தாக்கியிருக்கலாம் அல்லது தரமற்ற பணிகளால் சேதமடைந்திருக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறுகையில், ''ராஜகோபுரத்தின் சுதை சிற்பம் சேதமடைந்துள்ளதை, ஆகம விதிகளுக்கு உட்பட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us