/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் சேதமான செல்பி பாயிண்ட்
/
'கொடை'யில் சேதமான செல்பி பாயிண்ட்
ADDED : டிச 09, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இன்கிரிடபில் இந்தியா என்ற வாசகத்துடன் ஒளிரும் செல்பி பாயிண்டை சில ஆண்டுகளுக்கு முன் அமைத்தது.
இவை சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் பின் எல்.இ.டி., விளக்குகள், டைல்ஸ் கற்கள் சேதமடைந்து பராமரிப்பற்று உள்ளது.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நுழைவாயில் உள்ள இதை சீரமைக்க இனியாவது சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.