sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் வேகமாக நிரம்பும் அணைகள்

/

பழநியில் வேகமாக நிரம்பும் அணைகள்

பழநியில் வேகமாக நிரம்பும் அணைகள்

பழநியில் வேகமாக நிரம்பும் அணைகள்


ADDED : நவ 04, 2024 03:56 AM

Google News

ADDED : நவ 04, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி சுற்றியுள்ள பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

இப்பகுதியில் பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகள் உள்ளன. சில நாட்களாக கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டது. வரதமாநதி அணை, குதிரையாறு அணையில் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. பாலாறு பொருந்தலாறு அணையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் உள்ள குளங்களில் 24 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள குளங்களில் 75 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. நேற்றைய அணை நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணை 61.12 அடி (மொத்த உயரம் 65அடி) உள்ளது. நீர்வரத்து 21 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 9 கன அடியாக உள்ளது. வரதமாநதி அணையில் முழு கொள்ளளவான 66.47 அடி நிரம்பி உள்ளது. நீர்வரத்தும், வெளியேற்றமும் வினாடிக்கு 110.9 கனஅடியாக உள்ளது. குதிரையாறு அணையில் 77.44 அடி (80 அடி) தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 54 கன அடி, நீர் வரத்தும், வெளியேற்றமும் உள்ளது.






      Dinamalar
      Follow us