ADDED : பிப் 04, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி பழநி முருகன் கோயிலுக்கு முன்னாள் ஐ.பி.எஸ் .அதிகாரியான விஜயகுமார் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு இசட் பாதுகாப்பு அளிக்க பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். ரோப்கார் மூலம் சென்று திரும்பினார்.