ADDED : டிச 15, 2024 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : - கொடைக்கானல் கூக்கால் வி.ஏ.ஒ., வாக இருந்தவர் ஷேபா செல்வராணி 37, இவர் கொடைக்கானல் வட்டாட்சியர் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இறந்தார்.ஆர்.டி.ஓ., சிவராம் , வருவாய் துறையினர் அஞ்சலி செலுத்தினர்.