sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தண்ணீர் தேடி வந்த கடமான் இறப்பு

/

தண்ணீர் தேடி வந்த கடமான் இறப்பு

தண்ணீர் தேடி வந்த கடமான் இறப்பு

தண்ணீர் தேடி வந்த கடமான் இறப்பு


ADDED : மார் 17, 2024 05:59 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே தனியார் தோட்டம் ஒன்றில் தண்ணீர் தேடி வந்த ஆண் கடமான் இறந்கு கிடந்தது.

ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் ஏராளமான மான்கள், யானைகள் பன்றிகள் உள்ளன.

இவை அவ்வப்போது தண்ணீர் தேடி மலைஅடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வந்து விடும். நேற்று குழந்தை வேலப்பர் கோயில் அருகே உள்ள தோட்டம் ஒன்றில் ஆறு வயது ஆண் கடமான் இறந்து கிடந்தது.

ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா, வனவர் இளங்கோவன் விசாரணை நடத்தினர். விருப்பாச்சி கால்நடை மருத்துவ அலுவலர் சரவணபவா ஆய்வுக்கு பின் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us