sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 அருங்காட்சியகத்தில் பேச்சுப்போட்டி

/

 அருங்காட்சியகத்தில் பேச்சுப்போட்டி

 அருங்காட்சியகத்தில் பேச்சுப்போட்டி

 அருங்காட்சியகத்தில் பேச்சுப்போட்டி


ADDED : டிச 13, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு பழநி அருங்காட்சியகத்தில் நடந்த கல்லுாரி மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பழநி அடிவாரம் சன்னதி வீதியில் மாவட்ட அருங்காட்சியகம் செயல்படுகிறது. பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லுாரி மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி காப்பாட்சியர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.

30-க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி தமிழ் துறை மாணவி சையது ரபியா முதல் பரிசு, தமிழ்மணி இரண்டாம் பரிசு, திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். கல்லுாரி கணினி அறிவியல் துறை மாணவி அமலா ஜெனோ மூன்றாம் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை அருங்காட்சியக காப்பாட்சியர், ஊழியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us