/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுாரில் பஸ்சில் அடிபட்ட மான் பலி
/
அய்யலுாரில் பஸ்சில் அடிபட்ட மான் பலி
ADDED : டிச 10, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுாரில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற 4 வயது ஆண் மான் அரசு பஸ்சில் அடிப்பட்டு பலியானது.
அய்யலுார் கடவூர் பிரிவு அருகில் நேற்றிரவு 7:00 மணிக்கு திருச்சி கம்பம் அரசு விரைவு பஸ் சென்றது. அப்போது நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற 4 வயது ஆண் மான் அடிப்பட்டு இறந்தது. பஸ்சின் முகப்பு பகுதியும் சேதமானது. மானை மீட்ட வனத்துறை ஊழியர்கள் கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை நடவடிக்கைகள் செய்து புதைக்கப்படும் என தெரிவித்தனர்.

