sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஆசிரியர்கள் புத்தாக்க பயிற்சி முகாம்

/

 ஆசிரியர்கள் புத்தாக்க பயிற்சி முகாம்

 ஆசிரியர்கள் புத்தாக்க பயிற்சி முகாம்

 ஆசிரியர்கள் புத்தாக்க பயிற்சி முகாம்


ADDED : டிச 10, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அறிவுத்திருக்கோயிலில் மனவளக்கலை ஆசிரியர்களுக்கு மண்டல அளவிலான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. மண்டலத் தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் முத்துகிருஷ்ணன், ரமேஷ், பிரசாந்தி, சண்முகபிரியா, விஜயலட்சுமி பேசினர். ஆசிரியர்கள் சீத்தாராமன், சக்திவேல், இந்திரா, சுப்பையா தலைமையில் குழு விவாதம் நடத்தினர்.அறிவுத்திருக்கோயில் மூலம் கர்நாடக மாநிலம் ஜெயின்

பல்கலைக்கழகத்தில் யோகமும், மனித மாண்பும் பட்டயப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டயங்கள் வழங்கப்பட்டன. மண்டல செயலாளர் பாலசுந்தர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை, சின்னாளபட்டி, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை சரவணன், சக்திவேல், மதிவாணன், இளங்கோ செய்தனர்.






      Dinamalar
      Follow us