sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தவணை கட்ட தாமதம்; வீட்டை பூட்டிய வங்கி ஊழியர்

/

தவணை கட்ட தாமதம்; வீட்டை பூட்டிய வங்கி ஊழியர்

தவணை கட்ட தாமதம்; வீட்டை பூட்டிய வங்கி ஊழியர்

தவணை கட்ட தாமதம்; வீட்டை பூட்டிய வங்கி ஊழியர்


ADDED : மார் 03, 2024 06:28 AM

Google News

ADDED : மார் 03, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வங்கியில் பெற்ற கடன் தவணையை கட்ட தாமதமானதால் வங்கி ஊழியர் வீட்டைப் பூட்டிச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்தவர் முருகன். தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கார்மன்ஸ் தொழில் தொடங்க தனியார் வங்கியில் ரூ.6.50 லட்சம் கடன் பெற்றார். மாதந்தோறும் 18,400 வீதம் கட்டி வந்துள்ளனர். தவணை கட்ட தாமதமானது. வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர் தவணைத் தொகை கேட்டுள்ளார். கணவன் இல்லாமல் மனைவி முருகாயி மட்டுமே வீட்டிலிருந்த நிலையில் ஓரிரு தினங்களில் கட்டி விடுகிறோம் என தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர் வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி வீட்டைப் பூட்டிச் சென்றார். செய்வதறியாது தவித்த இவர்கள் பணத்தை தயார் செய்து தவணையை கட்டி உள்ளனர். தாலுகா போலீசர் வங்கி ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us