sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தேவை கண்காணிப்பு n நீர்வழிப்பாதைகளில் கொட்டப்படும் கழிவுகள் n உள்ளாட்சி நிர்வாகங்கள் அசட்டையால் அவதி

/

தேவை கண்காணிப்பு n நீர்வழிப்பாதைகளில் கொட்டப்படும் கழிவுகள் n உள்ளாட்சி நிர்வாகங்கள் அசட்டையால் அவதி

தேவை கண்காணிப்பு n நீர்வழிப்பாதைகளில் கொட்டப்படும் கழிவுகள் n உள்ளாட்சி நிர்வாகங்கள் அசட்டையால் அவதி

தேவை கண்காணிப்பு n நீர்வழிப்பாதைகளில் கொட்டப்படும் கழிவுகள் n உள்ளாட்சி நிர்வாகங்கள் அசட்டையால் அவதி


ADDED : அக் 09, 2024 04:07 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊராட்சிகளுக்குரிய 300க்கு மேற்பட்ட கண்மாய்கள் ஊருணிகள், ஓடைகள் உள்ளன. கண்மாய் ஆறு ஊருணிகளுக்குரிய வரத்து கால்வாய்கள், ஓடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலத்தில் அதிக துாரத்திற்கு துர்நாற்றம் வீசுகிறது.

தண்ணீரும் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்காமல் நீர்வரத்து பாதைகளை மறித்து தேக்கத்தை ஏற்படுத்துவதால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் நிலை உள்ளது.

இதனை கவனிக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்களோ கண்டு கொள்வதே இல்லை. இவ்வாறு அடைபட்டு கிடக்கும் பாதைகளை சரி செய்து மழை தண்ணீர் உரிய இடங்களுக்கு செல்வதை உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். கண்மாய்கள் ஊருணிகள் நீர்வழிப்பாதைகளில் கோழி, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான அபராதம் விதித்து துாய்மை காத்திட வேண்டும்.






      Dinamalar
      Follow us