sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

/

துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 17, 2025 12:35 AM

Google News

ADDED : ஆக 17, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர்களைநள்ளிரவில் கைது செய்ததை கண்டித்தும், அனைத்து துாய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

அவுட்சோர்சிங்முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே அகில இந்திய தொழிற்சங்க மையக்கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தேசியக் குழுஉறுப்பினர் ரவி தலைமை வகித்தார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், மாநிலசெயற்குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம், சி.பி.ஐ., மாநிலக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us