sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 'கொடை' மலையில் அடர் பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்ட வாகனங்கள்

/

 'கொடை' மலையில் அடர் பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்ட வாகனங்கள்

 'கொடை' மலையில் அடர் பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்ட வாகனங்கள்

 'கொடை' மலையில் அடர் பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்ட வாகனங்கள்


ADDED : நவ 22, 2025 03:35 AM

Google News

ADDED : நவ 22, 2025 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் லேசான சாரலுடன் பனிமூட்டம் நிலவியது.

இம்மலைப்பகுதியில் சில தினங்களுக்கு முன் தொடர் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேல்மலைப் பகுதியான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கிளாவரையில் நேற்று மதியத்திற்கு பின் பனிமூட்டம் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது. எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.

காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மாலை வரை இந்நிலை நீடித்தது.






      Dinamalar
      Follow us