sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழனி வந்த பக்தர் பலி

/

பழனி வந்த பக்தர் பலி

பழனி வந்த பக்தர் பலி

பழனி வந்த பக்தர் பலி


ADDED : மார் 20, 2025 01:47 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி:நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் இருந்து பக்தர் குழு மார்ச் 17ல் சபரிமலை சென்றது. கேரளாவின் சபரிமலையில் தரிசனம் செய்த பின் சோட்டானிக்கரை, குருவாயூர் சென்றனர்.

நேற்று மாலை பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். இக்குழுவில் செல்வமணி 47,என்பவரும் வந்திருந்தார்.படிப்பாதை வழியே பழநி கோயில் சென்ற அவர் 10 ரூபாய் தரிசன வரிசையில் காத்திருந்தார். அப்போது, மயங்கி சரிந்தார்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ரோப் கார் மூலம் கீழே அழைத்து வரப்பட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் இறந்ததாக தெரிவித்தனர். பழனி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us