sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு

/

அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு

அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு

அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க பக்தர்கள் 2 மணி நேரம் காக்கவைப்பு


ADDED : பிப் 16, 2024 06:05 AM

Google News

ADDED : பிப் 16, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அறங்காவலர்களுக்கு மரியாதை அளிக்க ஆகம விதிகளுக்கு புறம்பாக 2 மணி நேரம் பக்தர்களை காக்க வைத்த ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் நகர தலைவர் சிவா அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆகம விதிகளுக்கு புறம்பாக 2 மணி நேரம் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல், அறங்காவலர்களுக்கு மரியாதை செலுத்திய ஹிந்து அறநிலையத்துறை சூப்பிரண்டு ராஜா, அறநிலையத்துறை அதிகாரிகளையும், இதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் துறை அதிகாரிளையும் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us