sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழனி கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

/

பழனி கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

பழனி கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

பழனி கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

2


ADDED : ஜன 06, 2025 07:48 AM

Google News

ADDED : ஜன 06, 2025 07:48 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி : திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் விடுமுறை, அய்யப்ப பக்தர்கள் சீசன், சஷ்டியை முன்னிட்டு ஏராளமாக குவிந்த பக்தர்கள், ரோப்கார், வின்சில் செல்ல பல மணி நேரம் காத்திருந்தனர்.

பொது, கட்டண வரிசையில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள், 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

வெளிப்பிரகாரத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். நெரிசலை கட்டுப்படுத்த குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைந்து கோவில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நெரிசலை கட்டுப்படுத்த போதுமான கோவில் பாதுகாவலர்கள், போலீசார் இல்லாததால் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட பக்தர்கள் நட்சத்திர காவடி எடுத்து வந்தனர். திருஆவினன்குடி, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us