sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காவடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

/

காவடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

காவடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

காவடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்


ADDED : ஜன 01, 2025 05:21 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் காவடியுடன் பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கிரிவலத்தில் வருகை புரிகின்றனர்.

பழநி முருகன் கோயிலுக்கு மார்கழி மாதம் துவங்கியதில் இருந்து பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கியதிலிருந்து பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடியுடன் கிரிவீதியில் வலம் வந்தனர்.

சென்னை நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி ஆக்கிரமிப்பு கடைகள் இல்லாததால் பக்தர்கள் எளிதாக மேளதாளங்களுடன், ஆட்டம் பாட்டத்துடன் கிரிவலம் வந்தனர். இதன் பின் முருகன் கோயில் சென்று தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us