sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வத்தலக்குண்டில் புத்தக கண்காட்சி

/

வத்தலக்குண்டில் புத்தக கண்காட்சி

வத்தலக்குண்டில் புத்தக கண்காட்சி

வத்தலக்குண்டில் புத்தக கண்காட்சி


ADDED : ஆக 01, 2011 11:13 PM

Google News

ADDED : ஆக 01, 2011 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது.

வத்தலக்குண்டு தனலட்சுமி புக் ஸ்டால், தமிழ்நாடு தமிழ்பதிப்பாளர் சங்கம் இணைந்து 23 நாட்கள் புத்தக கண்காட்சி நடத்துகின்றனர். பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நடைபெறும் புத்தக கண்காட்சி துவக்கவிழாவிற்கு பி.வி.பி., கல்லூரிகள் தாளாளர் சுப்பிரமணி, வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் ராஜாத்திமெர்சி ஆகியோர் தலைமை வகித்தனர். ஓவியா பதிப்பக பதிப்பாளர் வதிலைபிரபா வரவேற்றார். விற்பனையை மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சண்முகநாதபாண்டியன் துவக்கி வைத்தார். சந்தோஷ் ஏஜன்சி நிறுவனர் தங்கவேலு பெற்றுக்கொண்டார்.தியாகி மீனாட்சி சுந்தரம், பட்டிமன்ற நடுவர் முல்லை நடவரசு, காந்திநகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜெகநாதன், செனார்டு இயக்குனர் தங்கமுத்து, குறிஞ்சி லாட்ஜ் உரிமையாளர் முருகன், ஹயக்ரீவர் கல்லூரி தலைவர் மாரிக்கண்ணன் உட்பட பலர் பேசினர். தனலட்சுமி புத்தக நிலைய உரிமையாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us