sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கார் கடத்த முயற்சி மூவர் கைது

/

கார் கடத்த முயற்சி மூவர் கைது

கார் கடத்த முயற்சி மூவர் கைது

கார் கடத்த முயற்சி மூவர் கைது


ADDED : ஆக 11, 2011 12:55 AM

Google News

ADDED : ஆக 11, 2011 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : நத்தம் அருகே புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் ராஜா (23), விவேக் ( 23), ஆனந்த் (23).

மே 21 ல், திருநெல்வேலிக்கு சென்றனர். அங்கிருந்து வாடகை காரில் கொடைக்கானல் வந்தனர். வத்தலக்குண்டு பங்களாபட்டி பிரிவு அருகே, டிரைவர் ஆனந்தசேகரை தாக்கி காரை கடத்த முயன்றனர். கிராமத்தினர் கூடியதால், மூவரும் தப்பி ஓடினர். புகாரின்படி, இன்ஸ்பெக்டர் குமரேசன், எஸ்.ஐ., பெரியசாமி விசாரித்தனர். டிரைவரின் போனில் பேசிய ராஜாவின் எண்ணை தொடர்பு கொண்டு, மூவரையும் கைது செய்தனர்.










      Dinamalar
      Follow us