sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாற்று திறனாளிகளுக்கு புது வசதி: அரசு உத்தரவு

/

மாற்று திறனாளிகளுக்கு புது வசதி: அரசு உத்தரவு

மாற்று திறனாளிகளுக்கு புது வசதி: அரசு உத்தரவு

மாற்று திறனாளிகளுக்கு புது வசதி: அரசு உத்தரவு


ADDED : ஆக 14, 2011 10:20 PM

Google News

ADDED : ஆக 14, 2011 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : பேரூராட்சி பகுதியில் மாற்று திறனாளிகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

பேரூராட்சிகள் இயக்குனர் சந்திரசேகர் அனுப்பிய சுற்றிக்கை: பேரூராட்சிகளில் ஆண், பெண் என, தனித்தனியாகவோ, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களுடன் இணைத் தோ, பொது நிதியில் மாற்று திறனாளிகளுக்கு கழிப்பிடம் கட்ட வேண்டும். ஒவ்வொரு பேரூராட்சியிலும் மாற்று திறனாளிகளுக்காக கட்டப்படவுள்ள கழிப்பிடம் அமைய உள்ள இடத்தின் பெயர், சர்வே எண், பரப்பு, மதிப்பீடு; ஏற்கனவே உள்ள கழிப்பிடமாக இருந்தால், அதற்கும் இதே விபரங்களுடன் மதிப்பீடு மற்றும் மன்ற தீர்மானம் சமர்ப்பிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட பேரூராட்சிகளில் மாற்று திறனாளி கழிப்பிட திட்டத்திற்காக, அவசர கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.








      Dinamalar
      Follow us