sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு

/

மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு

மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு

மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 14, 2011 10:20 PM

Google News

ADDED : ஆக 14, 2011 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் தலைமை போஸ்ட் ஆபீஸ் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ண(55) னுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தாடிக்கொம்பு மல்வார்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் பணிபுரியும் ராமசாமி. இவர், மணிஆர்டர் மூலம் வந்த முதியோர் உதவித்தொகையை தராமல் முறைகேடு செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த பாண்டி, மீனாட்சி, பாலச்சந்திரன், மைக்கேல் சகாயராஜ், கணேசன் ஆகியோர், கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் செய்திருந்தனர். விசாரித்து ராமசாமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். வடக்கு போலீசார் ஐந்து பேர் மீது வழக்குபதிந்துள்ளனர்.








      Dinamalar
      Follow us