sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ. 27 லட்சம் நகைகள் மீட்பு : 17 பேர் கைது

/

ரூ. 27 லட்சம் நகைகள் மீட்பு : 17 பேர் கைது

ரூ. 27 லட்சம் நகைகள் மீட்பு : 17 பேர் கைது

ரூ. 27 லட்சம் நகைகள் மீட்பு : 17 பேர் கைது


ADDED : ஆக 25, 2011 11:18 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திருடு போன 27 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, வாகனங்கள் மீட்கப்பட்டன; 17 பேர் கைது செய்யப்பட்டனர்.



சந்திரசேகரன் எஸ்.பி., கூறியதாவது: தாண்டிக்குடி பகுதியில் சிவகாமியம்மன் சிலையை திருடிய பண்ணைக்காடு ஈஸ்வரன், பாண்டி, அழகேசன் கைது செய்யப்பட்டனர்; அம்மன் சிலை மீட்கப்பட்டது.

திண்டுக்கல் முனிசிபல் காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பாரதிபுரம் ஜக்கிரியா நகரை சேர்ந்த மாதவனிடம் இருந்து 16 பவுன் நகை; ஆண்டிபட்டியை சேர்ந்த பாலாவிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மீட்கப்பட்டன. மொத்தம் 18 லட்சம் மதிப்பில் 81 பவுன் நகை, வாகனங்கள் மீட்கப்பட்டன. கூடுதல் எஸ்.பி., ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், எஸ்.ஐ., ரமேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் இவற்றை மீட்டனர், என்றார்.










      Dinamalar
      Follow us