sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு பாதை

/

ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு பாதை

ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு பாதை

ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு பாதை


ADDED : ஆக 25, 2011 11:18 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி : சாணார்பட்டி ஒன்றியம் தலையாரிபட்டியில், மயான பாதை ஆக்கிரமிப்பை உடனே அகற்றி பாதை அமைக்க, கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார்.

தலையாரிபட்டியில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. ஓடை வழியாக சென்று வருகின்றனர். மழை காலங்களில் ஓடையில் தண்ணீர் வரும் போது இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதில் சிக்கல் நீடித்தது. இது குறித்து சாணார்பட்டி ஒன்றியத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் மக்கள் முறையிட்டனர். மயான பாதை பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தலையாரிபட்டியில் இருந்து மயானம் வரை, ஒரு மாதத்திற்குள் ரோடு அமைக்க வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.










      Dinamalar
      Follow us